Thursday, January 5, 2023

வள்ளுவர் ஓவியம்


 

சுதானந்தம்


 

குறள் 198 அரும்பயன் ஆயும் அறிவினார், பயனில்லாதன சொல்லார். (திருக்குறள் அதிகாரம் 20 - பயனில சொல்லாமை)


 

குறள் 197 சான்றோர் நயனில சொன்னாலும், வெற்றுரை சொல்லாதிருத்தல் நல்லது. (திருக்குறள் அதிகாரம் 20 - பயனில சொல்லாமை)


 

குறள் 196 பயனற்ற சொற்களைப் பேசுபவன் மனிதன் அல்ல; அவன் மனிதப் பதர். (திருக்குறள் அதிகாரம் 20 - பயனில சொல்லாமை)


 

குறள் 195 பண்புடையவர்கள் பயனில சொன்னால் தரமும் சிறப்பும் போய் விடும். (திருக்குறள் அதிகாரம் 20 - பயனில சொல்லாமை)


 

குறள் 194 பண்பின்றி பயனில பேசுபவன் எந்த நன்மையும் அடையமாட்டான். (திருக்குறள் அதிகாரம் 20 - பயனில சொல்லாமை)


 

Wednesday, January 4, 2023

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில்


 

கிறிஸ்தவ நற்சிந்தனை – தேவனுடைய இராச்சியம்


 

இஸ்லாமிய நற்சிந்தனை (குரான் 4.23) - திருமணம்


 

புத்தரின் போதனைகள் - தம்ம பதம் 139 - மெய்ப்பொருளை உணராதானை எதுவும் புனிதமாக்காது.


 

சாய் சத்சரிதம் (10.3) – பிரதிகாரம் (எதிரடி) வேண்டாம்


 

கந்தர் அலங்கார சேதி (1.5.13) - கிரெளஞ்சம்


 

பகவத்கீதை (2.48) - மோட்சம் - விதேக முக்தி


 

Tuesday, January 3, 2023

கீதையின் சேதி 165


 

கீதையின் சேதி 164 - சத்துவ குணம்


 

நாலடியார் - 360 (கயமை) - கயவர்க்கு ஈர உள்ளம் இல்லை.


 

நாலடியார் - 359 (கயமை) - அறிவின் மெலிந்தோர் வீண் எண்ணமும் வாய்ப் பேச்சும் உடையவராய் உரிய செயலில்லாதவராவர்.


 

நாலடியார் - 358 (கயமை) - நல்லன செய்தல் கயவரியல்பன்று.


 

நாலடியார் - 357 (கயமை) - கயவர் அறிவு, நன்மைகளில் அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்தெண்ணி நிற்கும்.


 

நாலடியார் - 356 (கயமை) - மெலிந்த அறிவினர், பிறர் தீமைகள் உள்ளுதலை விலக்கி நலந்தேடி உள்ளும் ஆற்றலில்லாதவராவர்.


 

Monday, January 2, 2023

Sunday, January 1, 2023

கற்போம் அதற்குத்தக நிற்போம்


 

குறள் 193 பயனில்லாதவற்றை விரித்து உரைத்தால் விளங்காதவன் என்று பேராகும். (திருக்குறள் அதிகாரம் 20 - பயனில சொல்லாமை)


 

குறள் 192 வீண்பேச்சுப் பேசுவது நண்பர்க்கு விருப்பமற்றனவற்றைச் செய்தலினும் தீது. (திருக்குறள் அதிகாரம் 20 - பயனில சொல்லாமை)


 

குறள் 191 வெறுக்குமாறு பயனில சொல்பவன் இகழப்படுவான். (திருக்குறள் அதிகாரம் 20 - பயனில சொல்லாமை)


 

திருக்குறள் அதிகாரம் 20 - பயனில சொல்லாமை - முன்னுரை 3 - பயனில சொல்லாமை நீதி நூல்களில்.


 

திருக்குறள் அதிகாரம் 20 - பயனில சொல்லாமை - முன்னுரை 2 - கல்விக் கழகு கசடற மொழிதல்.


 

திருக்குறள் அதிகாரம் 20 - பயனில சொல்லாமை - முன்னுரை 1 - பயனில சொல்லாமை.