Thursday, February 22, 2024

வளையாபதி 25 - உயர்ந்த தவத்திற்கு அடையாளம்.


 

குறள் 503 - கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும் ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை. (திருக்குறள் அதிகாரம் 51 - தெரிந்துதெளிதல்)


 

குறள் 502 - நற்குடியில் பிறந்து குற்றம் இல்லாமல் பழிக்கு நாணுபவனே நம்பத் தக்கவன். (திருக்குறள் அதிகாரம் 51 - தெரிந்துதெளிதல்)


 

குறள் 501 - அறம், பொருள், இன்பம், உயிர்அச்சம் இவற்றில் ஆய்ந்து தெரிந்து ஒருவனைத் தெளிதல் வேண்டும். (திருக்குறள் அதிகாரம் 51 - தெரிந்துதெளிதல்)


 

Wednesday, February 21, 2024

ஆன்மிக அமுது - உனக்கு கடவுள் கொடுத்த சக்தியை நல்ல வழியில் பயன்படுத்துவாயாக.


 

கிறிஸ்தவ நற்சிந்தனை – கடவுளும் மனிதனும்


 

இஸ்லாமிய நற்சிந்தனை (குரான் 29.10-11) - யாவரையும் அறிவான் அல்லாஹ்


 

புத்தரின் போதனைகள் - தம்ம பதம் 25.21 - ஒளி பரப்பும் புத்த தருமம்


 

சாய் சத்சரிதம் (18.3) – காலத்தின் கோலம்


 

கந்தர் அலங்கார சேதி (1.13.21) - சாட்சியாக இருந்து வலி பொறுத்தல்.


 

கீதையின் சேதி (3) - ஆத்மாவைப் பற்றும் மனம்