Tuesday, October 7, 2025

ஞான மலர் (3) - அன்பூட்டும் இறை சிந்தனை


 

குறள் 665 - மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பமானது, அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும். (திருக்குறள் அதிகாரம் 67 - வினைத்திட்பம்)


 

குறள் 664 - சொல்லுதல் எல்லோருக்கும் எளிது; ஆனால் சொன்னபடி செய்து முடிப்பது கடினமாகும். (திருக்குறள் அதிகாரம் 67 - வினைத்திட்பம்)


 

குறள் 663 - தொடங்கிய வினையை முடியச் செய்வது ஆண்மை. இடையில் நீங்குதல் தீராத துன்பம் தரும். (திருக்குறள் அதிகாரம் 67 - வினைத்திட்பம்)