Tuesday, April 23, 2024

நம்மாலேயே நமக்கு கேடு விளைகிறது.


 

திருடப்பட முடியாதது அறிவு.


 

ஆணவத்தின்மூலம் அடிதான் பலமாக விழுகிறது.


 

வளையாபதி 36 - பிறர்க்கு உதவி வாழ்வாயாக


 

குறள் 527 - காக்கைபோல் பகிர்ந்துண்ணும் இயல்பினர்க்கே சுற்றப் பெருக்கம் தொடரும். (திருக்குறள் அதிகாரம் 53 - சுற்றந்தழால்)


 

குறள் 526 - சீற்றம் இல்லாமல் கொடுத்தால் சுற்றம் மிகையாகச் சூழும். (திருக்குறள் அதிகாரம் 53 - சுற்றந்தழால்)


 

குறள் 525 - கொடுத்தலும் இன்சொல்லும் இருக்கப் பெற்றால் சுற்றங்கள் பல சூழும்.. (திருக்குறள் அதிகாரம் 53 - சுற்றந்தழால்)