SRP மலர்கள்
மனங்களை மலர்விக்கும் வாழ்க்கை நெறிகளின் புதையல்.
Saturday, March 11, 2023
தமிழமுது - ஞானத் தமிழ்
தமிழமுது - அர்த்தமுள்ள பழமொழி - ஆமை புகுந்த வீடு உருப்படாது.
குறள் 247 - பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்வு இல்லை. அருளில்லார்க்கு அவ்வுலக வாழ்வு இல்லை. (திருக்குறள் அதிகாரம் 25 - அருளுடைமை)
குறள் 246 - அருள் இல்லாமல் கொடுமைகள் செய்பவர் உறுதிப்பொருளிழந்து வாழ்வும் மறந்தவர் ஆவர் என்பர். (திருக்குறள் அதிகாரம் 25 - அருளுடைமை)
குறள் 245 - அருளுடையார்க்கு துன்பமில்லை. அதற்குக் காற்று வீசும் செழிப்பான பெரிய உலகமே சான்று. (திருக்குறள் அதிகாரம் 25 - அருளுடைமை)
குறள் 244 - எல்லா உயிர்களையும் பேணும் அருளாளனுக்குத் தன்னுயிர் அஞ்சும் வினை இல்லை. (திருக்குறள் அதிகாரம் 25 - அருளுடைமை)
குறள் 243 - இருளடைந்த துன்ப உலகத்தின்கண் புகுதல் அருள் நெஞ்சினர்க்கு இல்லை. (திருக்குறள் அதிகாரம் 25 - அருளுடைமை)
Friday, March 10, 2023
ஆன்மிக அமுது - மனிதனைக் கண்ட துறவி
கிறிஸ்தவ நற்சிந்தனை – செயல்கள் வெளிப்படுத்தும் உண்மை
இஸ்லாமிய நற்சிந்தனை (குரான் 4.107-108) - பிறர்க்கு தீமை செய்வோர்
புத்தரின் போதனைகள் - தம்ம பதம் 177 - புத்தர் மகிமை
சாய் சத்சரிதம் (12.4) – உறுதியான விசுவாசம் இல்லாதோர்
கந்தர் அலங்கார சேதி (1.6.27) - அதமன் - மத்திமன் - உத்தமன்
கீதையின் சேதி (2)
Thursday, March 9, 2023
ஆன்மிக அமுது - மங்கலத் திருநாள் 'மாசிமகம்' - அன்ன துவேசம்
கிறிஸ்தவ நற்சிந்தனை – இருவகைப் பழங்கள்.
இஸ்லாமிய நற்சிந்தனை (குரான் 4.106) - கருணை கொண்ட அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
புத்தரின் போதனைகள் - தம்ம பதம் 176 - உயர்வானது சேதாபத்திப் (நிர்வாண வழியில் முதற்படி) பயன் அடைவது.
சாய் சத்சரிதம் (12.3) – எதைப் புரட்டினாலும் உபதேசம் ஒன்றே.
கந்தர் அலங்கார சேதி (1.6.26) - மனத்திண்மை
கீதையின் சேதி (2.72) - பிரம்ம நிர்வாணம்
Wednesday, March 8, 2023
தமிழமுது - அருமைத் தமிழ் என் தாய் மொழி
தமிழமுது - உயிரோடு கலந்த தமிழ்
குறள் 242 - நல்லவழியை ஆராய்ந்து அருள் செய்க; எவ்வகையால் பார்த்தாலும் அருளே வாழ்க்கைக்கு துணை. (திருக்குறள் அதிகாரம் 25 - அருளுடைமை)
குறள் 241 - அருளுடைமையே சிறந்த செல்வமாகும். பொருட்செல்வம் கெட்டவர்களிடமும் உள்ளது. (திருக்குறள் அதிகாரம் 25 - அருளுடைமை)
திருக்குறள் அதிகாரம் 25 - அருளுடைமை - முன்னுரை 3 - அருளன்றி துணை இல்லை
திருக்குறள் அதிகாரம் 25 - அருளுடைமை - முன்னுரை 2 - அருளுடைமை
திருக்குறள் அதிகாரம் 25 - அருளுடைமை - முன்னுரை 1 - அருள்
ஆன்மிக அமுது - பக்தி
கிறிஸ்தவ நற்சிந்தனை – வேசமிடாது உங்களையே உற்றுப் பாருங்கள்.
இஸ்லாமிய நற்சிந்தனை (குரான் 4.101) - தொழுகை
புத்தரின் போதனைகள் - தம்ம பதம் 175 - ஞானி
சாய் சத்சரிதம் (12.2) – குரு மேல் உள்ள விசுவாசம்
கந்தர் அலங்கார சேதி (1.6.25) - மனத் திடம் இல்லை
பகவத்கீதை (2.71-72) - தெய்வீக வாழ்விற்கு வழி
Monday, March 6, 2023
தமிழமுது - தமிழ் - தமிழின் சிறப்பு
தமிழமுது - அர்த்தமுள்ள பழமொழி - தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது.
குறள் 41 - 240 திருக்குறள் அதிகாரம் 5 - 24 - இல்லறவியல் - முடிவுரை
குறள் 231 - 240 திருக்குறள் அதிகாரம் 24 - புகழ் - சொல்வது என்ன? ஒரே பார்வையில்
குறள் 231 - 240 திருக்குறள் அதிகாரம் 24 - புகழ் - நிறையுரை
குறள் 240 இணைவிளக்கம் - எதுதான் வாழ்க்கை? (திருக்குறள் அதிகாரம் 24 - புகழ்)
குறள் 240 - இகழ்ச்சி இல்லாமல் வாழ்வதே வாழ்க்கை; புகழ்கெட வாழ்வது வாழ்க்கை அல்ல. (திருக்குறள் அதிகாரம் 24 - புகழ்)
ஆன்மிக அமுது - கோடீஸ்வரர்கள்
கிறிஸ்தவ நற்சிந்தனை – பிறருக்கு கொடுப்பவன் தேவனிடமிருந்து மிகுதியாக பெறுவான்
இஸ்லாமிய நற்சிந்தனை (குரான் 4.100) - அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து (ஹிஜ்ரத்) செல்வோர்.
புத்தரின் போதனைகள் - தம்ம பதம் 174 - பாவ செயல்
சாய் சத்சரிதம் (12.1) – கபடமற்றோர்க்கு இறைவன் கிருபை உண்டு. இறைவனை வெறுப்போர் அகந்தையிலே எரிந்து போகிறார்கள்.
கந்தர் அலங்கார சேதி (1.6.24) - மனத்திண்மை
பகவத்கீதை (2.70) - ஆசைகளால் பாதிக்கப்படாதவன் மட்டுமே அமைதியை அடைய முடியும்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
கிறிஸ்தவ மலர் (46) - ஒத்தாசையாய் இரு
குறள் 185 அற எண்ணம் அற்றவன் என்பதை அவன் புறங்கூறல் காட்டிவிடும். (திருக்குறள் அதிகாரம் 19 - புறங்கூறாமை)
கந்தர் அலங்கார சேதி (2.6.2) - காதலும் வீரமும்
திருவாசக மலர் (3.15) - ஈசனின் விளையாட்டுகள்