Sunday, February 5, 2023

சாய் சத்சரிதம் (10.21) – ஞானிகளுடைய சங்கம்


 

கந்தர் அலங்கார சேதி (1.6.6) - பொறிகள் ஐந்து


 

பகவத்கீதை (2.18) - ஜீவாத்மா


 

குறள் 211 - 220 திருக்குறள் அதிகாரம் 22 - ஒப்புரவறிதல் - சொல்வது என்ன? ஒரே பார்வையில்


 

குறள் 211 - 220 திருக்குறள் அதிகாரம் 22 - ஒப்புரவறிதல் - நிறையுரை


 

குறள் 220 பொதுநன்மை செய்வதால் கேடு வருமென்றால் அக்கேடு விலைபோகும் மதிப்புடையது. (திருக்குறள் அதிகாரம் 22 - ஒப்புரவறிதல்)


 

குறள் 219 செய்யவேண்டியன செய்ய இயலாமையே நல்ல அன்பனுக்கு வறுமையாகும். (திருக்குறள் அதிகாரம் 22 - ஒப்புரவறிதல்)


 

குறள் 218 ஊர்க்கடமையை அறிந்த அறிவுடையவர் வறுமைக்காலத்தும் பொதுநலம் குறையார். (திருக்குறள் அதிகாரம் 22 - ஒப்புரவறிதல்)


 

குறள் 217 பெருந்தன்மை உடையான் செல்வம் எல்லோர்க்கும் பயன்படும் மருந்து மரத்துக்கு ஒப்பாகும். (திருக்குறள் அதிகாரம் 22 - ஒப்புரவறிதல்)


 

குறள் 216 உலக அன்பு உடையவனிடம் செல்வம் இருப்பது பழமரம் ஊர்நடுவே பழுத்தது போன்றது. (திருக்குறள் அதிகாரம் 22 - ஒப்புரவறிதல்)