Saturday, October 14, 2023

ஆன்மிக அமுது - மனிதன் எப்படிப் பிறக்கிறானோ அப்படியே போகிறான். புண்ணியம் பாவம் மட்டுமே அவனைப் பின் தொடர்கிறது.


 

கிறிஸ்தவ நற்சிந்தனை – நீயே குற்றவாளியாக இருக்கும்போது நீ எப்படி மற்றவர்களை குற்றம்சாட்ட முடியும். தேவனுடைய தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது.


 

இஸ்லாமிய நற்சிந்தனை (குரான் 16.94) - மோசடி செய்வதற்காக சத்தியங்களை செய்யாதீர்கள்.


 

புத்தரின் போதனைகள் - தம்ம பதம் 23.5 - மறுபிறப்பு.


 

சாய் சத்சரிதம் (17.4) – விரலுக்கேத்த வீக்கம்


 

கந்தர் அலங்கார சேதி (1.10.23) - இறைவன் திருவருள்


 

கீதையின் சேதி (2) - மேன்மையான செயல்