Saturday, May 25, 2024

அன்பின் சக்தி வலியது


 

இலக்கை நோக்கி


 

ஆணவம் அழிக்கும்; அடக்கம் ஆக்கும்.


 

வளையாபதி 40 - இளமையும் அழகும் நிலையல்ல; நீர்க்குமிழி போன்றது.


 

குறள் 534 - அச்சம் உடையார்க்கு அரண் இல்லை. பொச்சாப்பு உடையார்க்கு நன்மை இல்லை. (திருக்குறள் அதிகாரம் 54 - பொச்சாவாமை)


 

குறள் 533 - பொச்சாப்பு உடையார் புகழடையார் என்பதை எத்துறை அறிஞரும் ஒப்புக்கொள்வர். (திருக்குறள் அதிகாரம் 54 - பொச்சாவாமை)


 

குறள் 532 - நீங்காத வறுமை அறிவை அழிப்பதுபோல் பொச்சாப்பு புகழை அழிக்கும். (திருக்குறள் அதிகாரம் 54 - பொச்சாவாமை)